செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை


தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போரின் வழியில் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர்

பல்வேறு போராட்டங்கள் கண்டு - அந்த உரிமையை சட்டப்படி நிலைநிறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கிய

பின்பு அதற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு, சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு பெரியார் திடலில் வெற்றி மலர் தூவி மரியாதை - வெற்றிக் கனியை

வழங்கிய முதலமைச்சருக்கு தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து! (சென்னை பெரியார் திடல், 14.8.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக