• Viduthalai
தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போரின் வழியில் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர்
பல்வேறு போராட்டங்கள் கண்டு - அந்த உரிமையை சட்டப்படி நிலைநிறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கிய
பின்பு அதற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு, சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு பெரியார் திடலில் வெற்றி மலர் தூவி மரியாதை - வெற்றிக் கனியை
வழங்கிய முதலமைச்சருக்கு தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து! (சென்னை பெரியார் திடல், 14.8.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக