• Viduthalai
திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மீ.பாலமுருகன், பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.முருகானந்தம், தங்களிடம் பயின்ற மாணவர்கள் பெ.கணேசன், தே. சண்முகம், மா.சிவஞானப் பிரகாஷ் ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-08-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக