வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தமிழர் தலைவரை சந்தித்தார் திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்

 

திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் மீ.பாலமுருகன்பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.முருகானந்தம்தங்களிடம் பயின்ற மாணவர்கள் பெ.கணேசன்தேசண்முகம்மா.சிவஞானப் பிரகாஷ் ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-08-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக