தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்
நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2025

இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!



Published January 30, 2025
இந்நாள் - அந்நாள்

இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் ஆவர்.
காந்தியார் கொலைக்குப் பிறகு தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சேயை முதலில் தடுத்து நிறுத்திய ஒடிசாவின் ரகுநாத் நாயக் என்றவரை உலகம் அதிகம் அறியவில்லை.
அவர் இல்லை என்றால் அன்று காந்தியார் கொலை என்பது மிகப்பெரிய மதக்கலவரத்திற்கு வித்தட்டிருக்கும். 1948 ஜனவரி 30 ஆம் தேதி, நேரம் மாலை 5.10 மணி அளவில் பிர்லா மாளிகையில், சர்தார் படேலுடன் கூட்டம் முடிந்த பிறகு, காந்தியார் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல ஆர்வமாக இருந்தார். அன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. காந்தியார் மக்கள் தனக்காக காத்திருப்பதை விரும்பவில்லை.

உடனடியாக மக்களைச் சந்தித்துவிட்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டார்.
காந்தியாரைப் பார்த்து, மக்கள் இரண்டு வரிசைகளாக நின்றனர். காந்தியார் மக்களிடையே நடந்து சென்றார். அப்போது, கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் திடீரென காந்தியாரின் முன்னால் வந்து, ஒரு கைத்துப்பாக்கியில் சுட்டான்.
குண்டுகள் காந்தியாரின்ன் மார்பு மற்றும் வயிற்றைத் துளைத்தன. காந்தியார் அங்கேயே மரணமடைந்தார்.
பிர்லா மாளிகையின் தோட்டக்காரர் ரகுநாத் நாயக், அவர் ஒரு சாதாரண தோட்டவேலை செய்யும் நபர் மட்டுமே – அவரை மாலி என்று அழைப்பார்கள்.
அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்கும்போதே அவர் காந்தியாரிடம் ஓடினார். பிரியமான காந்தியாரை இரத்தக் வெள்ளத்தில் கண்ட ரகுநாத் நிலைமையைப் புரிந்துகொண்டு எதிரே தப்பி ஓட முயன்ற நாதுராமைப் பிடித்தார்.
ஆனால் கோட்சே துப்பாக்கியைக் கீழேபோட்டுவிட்டு தனது கைமுட்டியால் கழுத்திலும் இடுப்பிலும் குத்தினார். ஆயுதம் இல்லாத போது எதிரியை நிலைகுலைய வைக்க நாஜிக்கள் பயன்படுத்தும் தாக்குதல் முறை அது. நிலைகுலைந்து விழச்சென்ற போது ஆங்கிலேயரான ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் என்பவர் ரகுநாத்தை தாங்கிக்கொள்ள சுதாரித்துக்கொண்ட ரகுநாத் கையில் வைத்திருந்த சிறிய மண்வெட்டியால், கோட்சேவின் தலையில் அடித்தார்.
இரும்பாலான அந்தக்கருவியின் தாக்குதலால் மயக்க நிலைக்கு நாதுராம் கேட்சே சென்றுவிட்டார்.
நாதுராமுக்கும் ரகுநாத்துக்கும் இடையேயான மோதல் குறுகியதாக ஆனால் கடுமையானதாக இருந்தது. போராட்டமே முடிவை நிர்ணயித்தது. உடனடியாக நாயக் நாதுராமை கீழே தள்ளி, காவல்துறையினர் வந்து அவரைக் கைது செய்யும் வரை ஹெர்பெர்ட் ரேனர் ஜூனியர் கைகளை பின்னல் மடக்கிப் பிடித்து வைத்திருந்தார். ரகுநாத் கோட்சேவின் கால்களை பிடித்துக்கொண்டு முதுகில் அமர்ந்துவிட்டார்

காந்தியாரின் கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தது. காந்தியாரின் கொலைக்கு ஆறு நேரடி சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். ரகுநாத் குற்றவியல் சாட்சியாக இருந்தார். அவருடன் அமர்நாத், நந்த்லால் மேத்தா, ரதன் சிங், தர்ம சிங், மற்றும் சர்தார் குர்பச்சன் சிங் ஆகியோரும் குற்றவியல் சாட்சிகளாக இருந்தனர். பின்னர், நாதுராம் தூக்கிலிடப்பட்டார்.
பல அறிஞர்கள் ரகுநாத்தின் வீரச்செயலைப் பற்றி எழுதியுள்ளனர். தீஸ்தா செதல்வாடின் “பியாண்ட் டவுட் – ஏ டாசியர் ஆன் காந்திஸ் அசாசினேஷன்” என்ற நூலில், 1948 ஜனவரி 30 அன்று, காந்தியாரைப் பாதுகாக்க பிர்லா மாளிகையில் 26 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் காந்தியாரைச் சுட்டவரை முதலில் பிடித்தவர் ரகுநாத்தான். பின்னர் இரண்டு காவலர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். ஒரு காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் கூட அங்கிருந்தனர். ஆனால் அவர்களால் நாதுராமைப் பிடிக்க முடியவில்லை.

திரேந்திர ஜாவின் “காந்தி அசாசின் – த மேக்கிங் ஆஃப் நாதுராம் கோட்சே அண்ட் ஹிஸ் அய்டியா ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தில் பிர்லா மாளிகையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டம் மற்றும் காந்தியாரின் படுகொலை பற்றிய சுருக்கமான விவரம் உள்ளது. ஹெர்பர்ட் ரெய்னர் ஜூனியர் அமெரிக்கத் தூதரகத்தின் இளம் அதிகாரியாக இருந்தார். அவர் தனது தாயின் ஆலோசனைப்படி காந்தியரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தார். அந்த நாளில் இப்படி ஏதாவது நடக்கும் என்று ரெய்னர் கற்பனை கூட செய்திருக்கவில்லை. காந்தியாரின் படுகொலையைக் கண்ட பிறகு அருகிலிருந்த அனைவரும் முடங்கிப்போய் அல்லது உறைந்துபோய் நின்றதாக நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூனில் அவர் குறிப்பிட்டார். பிர்லா ஹவுசின் தோட்டக்காரர் ரகுநாத், தனது குர்பியால் நாதுராமின் தலையில் அடித்தார். கோட்சேக்கும் ரகுநாத்துக்கும் இடையேயான சண்டை மூர்க்கமாக இருந்தது. தாமும் ரகுநாத்துடன் சேர்ந்து நாதுராமின் தோள்பட்டையைப் பிடித்ததாக ஹெர்பர்ட் ரெய்னர் கூறினார்.
பிர்லா ஹவுசின் தோட்டக்காரராக இருப்பதோடு, காந்தியாருக்கு ஆட்டுப்பால் கொடுப்பதற்கும், காந்தியார் வசித்த அறையைப் பராமரிப்பதற்கும் ரகுநாத் பொறுப்பாக இருந்தார். ரகுநாத்தின் மனைவி மந்தோதரி, ரகுநாத் எப்போதும் காந்தியாரைப் பற்றிப் பேசுவார் என்றும், காந்தியாரின் பார்வை அவரை மிகவும் கவர்ந்தது என்றும் கூறினார். தனது கடைசி மூச்சு வரை, ரகுநாத் ஜனவரி 30 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தினங்களில் காந்தியாரின் நினைவாக பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அரை மணி நேரம் பிரார்த்தனை செய்து காந்தியாருக்கு மரியாதை செலுத்தி வந்தார்.

– டாக்டர் பரிடா
சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர்


இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:25 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: காந்தி, கொலை, நினைவு நாள்

புதன், 27 டிசம்பர், 2023

வென்றோம் – நின்றோம் – புதுப்பிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அய்யா நினைவு நாள் அறிக்கை



விடுதலை நாளேடு
Published December 24, 2023
வென்றோம் – நின்றோம் – புதுப்பிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
இன்று (24.12.2023) ‘‘தந்தை பெரியார்” என்று வற்றாத பாசத்தோடும், வறளாத உணர்வோடும் கோடானுகோடி மனிதர்கள் அழைத்து மகிழும் நமது அறிவாசான் தலைவர் உடலால் மறைந்தாலும், உணர்வால், லட்சியங் களால் உலகின் பற்பல பாகங்களிலும் பகுத்தறிவுக் கலங்கரை வெளிச்சமாய், சுயமரியாதை ஞானச் சூரியனாய் ஒளிபரப்பிடும் வரலாற்றுக் குறிப்புகளுடன் வாழ்ந்து கொண்டுள்ளார்!
ஓர் அரை நூற்றாண்டு – அய்ம்பது ஆண்டுகள் – உருண்டோடிய நிலையிலும், அவர்தம் கொள்கைப் பாய்ச்சல் தணியாத வேகத்தோடு, தன்னிகரற்றுப் பயணித்து, வெற்றி வாகை சூடுகிறது!
உருவத்தால் அவரை அருகில் நெருங்கி, பார்க்காத பல தலைமுறையினர் – அவருடைய கொள்கை லட்சியங்களை சுவாசித்துப் பயனடைகின்றனர்!  நன்றியை எதிர்பார்க்காத அந்த நாயகனின் மண்டைச் சுரப்பை தமது பேராயுதமாகக் கொண்டு, பொல்லாங்கு களைப் பொடிபடச் செய்கின்றனர்!
விசித்திரமான தனித்தன்மை கொண்ட தன்னிகரற்ற தலைவர் அவர்!
மானுடம் காத்த மருத்துவர்!
வாழ்ந்த போது தன் வலிகளைப் பொருட்படுத்தாது, சமூகத்தின் வலி தீர்க்கவே ‘மானுடம்’ காத்த மருத் துவராகியவர் அவர்!
அவர் பாதை செறிவானது!
அவரது லட்சியம் விரிவானது – என்றும் தோற்காது!!
காரணம், மானுடத்தின் மாண்பு நோக்கியது!
மனிதம் எங்கும் தழைக்கச் செய்வது –
விசாலப் பார்வை கொண்ட தத்துவ கர்த்தர் அவர் என்றும்!
எதிர்நீச்சல் அவருக்கு வாடிக்கை –
எண்ணற்ற ஏளனங்கள் – அவருக்கு சாதாரண வேடிக்கைகள்தான்!
இவரது ஒப்பற்ற சுயசிந்தனை, புது உலகைக் கண்டது!
‘பேசு சுயமரியாத உலகு’ என்று அதற்குப் பெயர் கொண்டது!
சமத்துவமும், சுயமரியாதையும், பகுத்தறிவு படைக் கலன்களாக்கி, உரிமைப் போரின் களங்களில் பாதிக்கப்பட்டோரை நிறுத்தி, பாதகங்களை பனிபோல் உறையச் செய்து, விரட்டிய வித்தகர்!
அவர் பேசினார் – எழுத்தறியாத மக்களிடையே –
அவர் எழுதினார் – எழுத்தறிவைக் கற்றுத் தருவதில் வெற்றி பெற்ற நிலையில்!
அவர் களங்கண்டார் – உரிமைகளை வென்றெடுக்க!
அவரே அனைத்துக்கும் தலைமையேற்ற ஆற்றலின் தொகுப்பாளர்!
உலகம் பெரியார் மயமாகும்!
தனக்குப் பின்னாலும் தள்ளாடாத இயக்கம், தடு மாறாத கொள்கை, தரணி பாராட்டும் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை – பதவி நாடா, புகழ் தேடா, நன்றியை எதிர்பாரா தொண்டறத் தூய தனித் துறவிகளுக்குரிய பாசறையாக்கினார்.
50 என்ன?  100, 500 ஆண்டுகளானாலும்
‘‘உலகம் பெரியார் மயமாகும் –
பெரியார் உலகமயமாவார்!”
இது வெறும் கனவு அல்ல; விஞ்ஞான விதி – சட்டம்.
வெற்றி நமதே, எந்த விலையும் கொடுக்கும் உறுதியும் நமதே!
கடந்த 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் அவர் உடலால் இல்லாவிட்டாலும், அவரது கொள்கைப் பயணம் தொடர்கிறது!
இனிவரும் உலகெங்கும் – அவர் என்றும் நம் அறிவு வெளிச்சம் – என்று உறுதியுடன் பணி தொடருவோம்!
சூளுரைப்போம் – சுயமரியாதை மறந்தவர்களுக்கு சூடேற்றுவோம்!
ஒடுக்கப்பட்ட மக்களை என்றும் ஈடேற்றுவோம்!
மானுடத்தின் மானமும், அறமும் காப்போம்!
அய்யிரண்டு திசைமுகத்தும் ஓரணியில் அதே பணி என்று – சூளுரைத்துப் பணி தொடருவோம் – பாதை மாறாமல்!
தந்தை பெரியார் வாழ்க்கை முடிந்து 50 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், அவரது லட்சியங்கள் கொள்கைகளின் – சுற்றுப்பயணம், இந்தியா, தென் கிழக்காசியா தாண்டி உலக சுற்றுப்பயணத்தினை வெற்றிகரமாகச் செய்து கொண்டுள்ளது!
பெரியார் உலகமயமாகிறார்,
உலகம் பெரியார்மயமாகி வருகிறது
பெரியார் என்பது தனிமனிதம் அல்ல,
தோற்கடிக்கப்படமுடியாத தத்துவம்.
சமூக விஞ்ஞானம் – மானுடத்தேவை
எப்போதும் போல் இப்போதும் அது அறைகூவலைச் சந்தித்து எதிர்நீச்சலில் அயராமல் ஈடுபடுகிறது!
வருண பேதங்களை வற்புறுத்தும் ஹிந்துத்துவ ஹிந்தியாவை மாற்றியமைத்து – பேதமில்லா பெரு வாழ்வுக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று தரும் திராவிட இந்தியாவை உருவாக்கி புதியதோர் வெளிச்சம் பெரியார் தர போராட சூளுரைப்போம். சுயமரியாதை நெறி பரப்புவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
24.12.2023
இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:33 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிக்கை, நினைவு நாள்

சனி, 24 டிசம்பர், 2022

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை - (24.12.2022)



  December 24, 2022 • Viduthalai

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு - நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து  வரவேற்றனர். தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: மயிலை நா. கிருஷ்ணன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளர் மு. சேகர்,  திண்டுக்கல் வீரபாண்டி, நாராயணன் மற்றும் தோழர்கள்.

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.12.2022) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து அமைதிப் பேரணி திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் தொடங்கி பெரியார் திடல் வந்தடைந்தது.


பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் 
வீ. குமரேசன் மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள். 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:56 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திருச்சி, நினைவு நாள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

முத்தமிழறிஞர் கலைஞர் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (7.8.2021)

 

          August 07, 2021 • Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2021) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கலைஞர், நினைவு நாள்

"சனாதன மதவாத சக்திகளை முறியடிப்போம்! சமூக நீதி - மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்!"


      August 08, 2021 • Viduthalai

கலைஞர் நினைவு நாளில் தலைவர்கள் சூளுரை

தொகுப்பு : மின்சாரம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவை யொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி கருத்தரங்கம் நேற்று (7.8.2021) மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

சரியான நேரத்தில் சரியானதை எப் பொழுதும் செய்யத் தவறாத திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல ஏற்பாடு செய்து இருப்பதாகப் பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டினர்.

திராவிடர் கழகத் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரை

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி.வீரமணி அவர்கள் தலைவர்களின் நினை வேந்தல் என்பது - சம்பந்தப்பட்ட தலை வர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் சார்ந்த இயக்கம் எது? அவற்றின் சித்தாந்தம் என்ன? அவர்கள் ஆற்றிய தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், கருத்துகளை எடுத்துக் கூறவும், இந்தக் காலகட்டத்தில் அந்தக் கொள்கைகளின் அவசியம் என்ன?, நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், செயல்படுவதற்குமான நிகழ்ச்சியே என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின் தோள்மீது அண்ணா வும், அண்ணாவின் தோள் மீது கலைஞரும், கலைஞரின் தோள்மீது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் நிற்கிறார்கள்.

குவளையில் (திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர்) பிறந்து குவலயத்தை ஈர்த்தவர் கலைஞர் என்றார் கழகத் தலைவர்.

கலைஞர் அவர்களைப் பற்றி அண்ணா சொன்னது என்ன? என்னை எம் தோழர்கள் அறிவார்கள். எனினும் என்னை முற்றிலும் அறிந்தவர் - உணர்ந்தவர் கருணாநிதிதான் என்று அண்ணா அவர்கள் சொன்னதையும் நினைவுபடுத்தினார்.

அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் கழகத்தைக் கட்டிக் காத்தார் என்றால், கலைஞருக்குப் பிறகு தளபதி அந்தப் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்.

வரும் 15ஆம் தேதி கோட்டையில் முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா வில் உள்ள ஒவ்வொரு மாநில முதல் அமைச்சருக்கும் ஆகஸ்டு 15இல் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  கரங்களால் கோட்டையிலே கொடி உயரும்போது அங்கே மாநில சுயாட்சி எனும் கொள்கையும் உயரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி.

ஒரு நூற் றாண்டு திராவிட இயக்கத்தில் அரை நூற்றாண்டு தலைமை என்பது தலைவர் கலைஞ ருக்கே உண்டு என்று எடுத்த எடுப்பிலேயே முத்திரை பதித்தார்.

பாண்டிச்சேரியிலே கயவர்களால் கலைஞர் தாக்கப்பட்ட நிலையிலே, அவரை அடையாளம் கண்டு, ஈரோடு 'குடிஅரசு' அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார் தந்தை பெரியார்.தொடக்கமே சிறப்பானது என்றார்.

தஞ்சை நிகழ்ச்சி ஒன்றில் கலைஞர் பங்கேற்கச் சென்றார். மதுரை இலக்குவனார் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் போது, தஞ்சை நிகழ்ச்சிக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது. அண்ணா பேசிக் கொண்டி ருந்த போது கலைஞர் வந்து சேர்ந்தார்.

அண்ணா அப்பொழுது சொன்னார். நிகழ்ச்சி என் பேச்சோடு முடிந்துவிடாது. எனக்குப் பின்னால் கருணாநிதி தொடர்வார் என்றார்.

ஆம், அண்ணாவுக்குப் பின் கலைஞர் தானே தொடர்ந்தார் - கட்சியை வழி நடத் தினார் என்பதை நயமாக எடுத்துக் கூறினார் வைகோ.

சேலத்தில் தந்தை பெரியாருக்கு வெள்ளிச் சிம்மாசனம் அளிக்கும் விழா. அவ்விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் கலந்து கொள்கிறார். அய்யாவை அந்த வெள்ளிச் சிம்மாசனத்தில் முதல் அமைச்சர் அமர வைப்பதாக நிகழ்ச்சி - தந்தை பெரியார் என்ன செய்தார்? கலைஞரின் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அந்த வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைத்த அந்த அரிய நிகழ்ச்சியை படம் பிடித்துக் காட்டினார் மதிமுக பொதுச் செயலாளர்.

வட ஆரிய சனாதன ஹிந்துக் கலாச்சாரப் படையெடுப்பை, அதன் முற்றுகையைத் தகர்த்திட தலைவர் கலைஞரின் நினைவு நாளில் உறுதி எடுப்போம் என்று முழங்கியது திராவிட இயக்கப் போர்வாள்!

ஆ. இராசா எம்.பி.

(திமுக துணைப் பொதுச் செயலாளர்)

13ஆம் வயதில் 8ஆம் வகுப்புப் படித்துக் கொண் டிருந்த போது கலைஞர் அவர்களின் ஒரு கவிதையைப் படித்து தந்தை பெரியா ரையும், அண்ணாவையும் தேடியவன் நான்.

காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான், இன்று திமு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றுபவனாக இருக்கிறேன் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையில் குறிப்பிட்டதாவது; இன்று மதவாத அரசியல் கோலோச்சுகிறது, கலைஞரோ வாக்குவங்கி அரசியலைப் பற்றிக் கவலைப்படாதவர்.

அவருக்கென்றுள்ள சமுதாய கருத்து உறுதியானது. இந்து மதத்தைப் பற்றி அவர் சொன்ன ஒன்றுக்காகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார். அதற்கு ஆதாரபூர்வ புத்தகத்தை முன் வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் கமலபதிதிரிபாதி எழுதிய ஹிந்தி புத்தகத்தில், அகராதியில் அதற்கான ஆதாரம் இருந்தது.

இன்றைக்கும் கலைஞர் தேவைப்படுகிறார் ஏன்? ஆர்.எஸ்.எஸ். அதிகார அரசியலில் ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களே சங்கமித்தனர். ராமதாஸ் அத்வாலே கரைந்தே போய்விட்டார்.

வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூக இயக்கங்கள் இல்லை.

தமிழ்நாட்டிலே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், அவரின் வழி தோன்றல் தளபதி ஸ்டாலின் என்று வாழையடி வாழை யாக மதவாத எதிர்ப்பு - சமூகநீதி முற்போக்குப் பகுத்தறிவு சக்திகள் இணைந்திருக்கிறோம்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு தளபதி ஸ்டாலின் தலைமையில் முன்னெடுப்போம் - முறியடிப்போம் என்றார் மானமிகு ஆ.இராசா.

எந்த நாட்டுக்கும், தத்துவமும், தலைமை யும் முக்கியம்.

தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கைகளில் சொல்லாத பலவற்றைச் செய்யக் கூடியவர். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவப்புரம் போன்றவை அவை என்பதைக் குறிப்பிட்ட ஆ. இராசா அவர்கள் மற்றொரு எடுத்துக் காட்டையும் எடுத்துக் கூறினார்.

1951இல் ஒன்றியத்தில் சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் ஹிந்து கோட்பில் (Code Bill) ஒன்றை கொண்டு வந்தார்.

பெண்களுக்கு சொத்துரிமை, மண விலக்கு, தத்து எடுத்தல் போன்ற உரிமைகள் அவை.

பிரதமரோ நேரு அவர்கள் - கடவுள் பற்றிய  கவலை இல்லாதவர், பகுத்தறிவுவாதி என்ற எல்லாம் இருந்தும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்த அந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பதவி பெரிதல்ல - கொள்கையே பெரிது என்று பதவி விலகினார். அம்பேத்கர் - அப்பொழுது ஒன்றைச் சென்னார். இன்று தோற்று இருக்கலாம் - ஒரு காலம் வரும் இவை எல்லாம் சட்டமாகும் என்றார்.

1929களில் தந்தை பெரியாரால் சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இவை. அவர் வழி வந்த தலைவர் கலைஞர் 1990களில் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்ததை - சுட்டிக் காட்டி - அம்பேத்கர் 1951இல் கூறியது கலை ஞர் காலத்தில் நிறைவேறியதா இல்லையா? என்று அர்த்தம் மிக்க வினாவை எழுப்பினார் ஆ. இராசா.

ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.

பொதுச் செயலாளர்,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் - சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் தம் உரையில் கலைஞர் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் 30 ஆண்டுகள் நம்மை விட்டுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு மனிதர் ஒரு துறை அல்ல - சில துறைகளில் பரிமளிக்கலாம். ஆனால் கலைஞர் அவர்களோ, தொடாத துறையில்லை. அவர் தொட்ட தெல்லாம் துலங்கும் என்பது போல அவரால் புகழ் பெறாத துறையே இல்லை என்று புகழாரம் சூட்டினார்.

தமிழர்களைத் தட்டி எழுப்பினார் - கழகத்தைக் கட்டிக் காத்தார்.

சமூகநீதியில் அவர் பதித்தவை சாதாரண மானதல்ல, வன்னியர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப் பட்டவர் என்ற பட்டியலில் சேர்த்தவர் கொங்கு வேளாளர்களைப் பிற்படுத்தப் பட்டவர்  பட்டியலில் இணைத்தார். அருந்த தியர்க்கு 3 சதவீதம் அளித்தார்.

அனைவருக்கும் நண்பராக விளங் கியவர் கலைஞர். இன்று இல்லை என்றாலும் மாநில சுயாட்சி, சமூக நீதி காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய கால கட்டம் இது என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

பொதுச் செயலாளர்,

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தாய்க் கழக மாம் திராவிடர் கழகம் நடத்தும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பேசு வோர் பட்டியலில்  எனக்கு இடம் இல்லை யென்றாலும் ஒரு பத்தாண்டு என்னைப் பக்கத்தில் உட்கார வைத்தவர் கலைஞர். அந்த நன்றி உணர்வோடு - இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாக எனக்குப்படுகிறது.

நான் கடவுளை நம்புபவன் அல்ல. ஆனால் ஆலயங்களில் அன்னைத் தமிழ் என்ற செய்தி - கலைஞரின் நினைவு நாளில் கிடைத்திருக்கிறது. இப்பொழுது தமிழ் - வெகு விரைவில் தமிழர்கள் கோயில் கருவறைக்குள்.

எதிர்ப்புதான் வரும் - வரட்டும் - எதிர் கொள்வோம்! மாநில சுயாட்சி தேவைப்படும் காலம் இது. ஓட்டுக் கேட்கலாம் - புரிந்து கொள்ள முடிகிறது - ஆனால் ஒட்டல்லவா கேட்கிறார்கள்!.

அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டம் இது. கலைஞர் இனிப் பேசப் போவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அவர் குரலைப் பேச வேண்டும்.

மாநில சுயாட்சியும், சமூக நீதியும் நம் முன் உள்ளவை. கலைஞர் ஊட்டிய உணர்வோடு முன்னெடுப்போம்!

மற்றொன்று -

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பும் வழியைச் சொல்லி விட்டது - அனைவரும் விடுதலை செய்யப் படுதல் வேண்டும் என்றார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்

 தேசிய தலைவர், இந்திய யூனியன் முசுலீம் லீக்

காலம் வரும் போகும் - கலைஞரின் நினைவுகளோ என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

40 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைஞருடன் நட்போடு பழகி இருக்கிறேன்.

சிறுபான்மை சமுதாய மக்களை எப்போதும் நேசித் தவர் அவர். மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அளித்தார் என்பதை விட சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து வைத்திருந்தார் என்பது தான் முக்கியமாகும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கலைஞர் அவர் களை சந்திக்க கோபாலபுரம் சென்று இருந்தேன். அப்பொழுது உரையாடிக் கொண்டு இருந்தபோது இடையே ஒன்றையும் சொன்னார். “பேராசிரியர் நான் யாருக்குமே தீங்கிழைத் தவன் அல்ல” என்று அவர் சொன்னதை இன்று நான் நினைத்தாலும் கண்கலங்கு கிறேன் (கண்கலங்கினார் பேராசிரியர் - அனைவரை யுமே கண்கலங்க வைத்தார்).

எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன்

தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்நாட்டை தன் கட்டுப் பாட்டில் வைத்திருந்தவர் கலைஞர். ஆளும் கட்சியாக இந்தபோதும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தபோதும் சரி, அவரை முன்னிறுத்தியே எல்லாம் நடந்தன.

தந்தை பெரியாரின் சமூக - அரசியலை வீழ்த்திட அண்ணாவை, கலைஞரை வீழ்த்திடத் திட்டமிட்டனர்.

பெரியார் முன்னெடுத்த சமூக நீதி, சனாதன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஜாதி மத எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்துத்துவா எதிர்ப்பு இவற்றை எதிர்த்திட - வீழ்த்திட திமுக எதிர்ப்பு என்ற ஒன்றைக் கைகொண்டனர் நமது எதிகள் - சனாதன சக்திகள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் மறைவிற்குப் பிறகு திராவிட தத்துவங்களைக் குழி தோண்டிப் புதைத்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர். கலைஞர் தலைமையேற்றுப் பெரியார் அரசியலைக் கை எடுக்கிறார் என்றவுடன் அவரை வீழ்த்திடத் திட்டமிட்டனர் - குறி வைத்தனர். கலைஞரை வீழ்த்தினால் திராவிட அரசியலை வீழ்த்தி விடலாம் என்றும் எண்ணினார்கள்.

குறிப்பாக 1971 தேர்தல் அதற்கான சோதனைக் களமாக அமைந்தது. இதுவரை காணாத வெற்றியை தி.மு.க. கண்டது. 184 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

திராவிட தத்துவம், சமூக நீதி தத்துவம் திமுகவுக்கு - கலைஞருக்குக் கை கொடுத்தது. கலைஞரை வீழ்த்த முடியவில்லை.

கலைஞரின் பெரியார் நினைவு சமத்துவபுரம் - உலகம் கண்டிராத ஒன்று.

ஊரையும் சேரியையும் இணைத்த தத்துவம்  - செயல்வடிவம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரம்.

சமூகநீதி களத்தில் ஆசிரியர் அவர்களும், கலைஞர் அவர்களும் களமாடி காத்த வரலாறு மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார் எழுச்சித் தமிழர்.

தந்தை பெரியார் சமுதாய - அரசியல் சித்தாந்தத்தை - கலைஞர் கடைப்பிடித்த அந்த கொள்கைகளை தளபதி ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைத்து பாதுகாப்போம். சனாதன சக்திகளை முறியடிப்போம் என்றும் சூளூரைத்தார்.

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

75 ஆண்டு காலம் பிரகாசித்த ஒளி நமது கலைஞர். தந்தை பெரியார் பட்டறையில் தயாரிக் கப்பட்டவர். கடின உழைப்பால் சமூக, அரசியல், கலை, இலக்கிய துறைகளிலும் அழுத்தமான முத்தி ரைகளைப் பொறித் தவர்.

1938இல் மாணவனராக இருந்த போது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தவர். எந்தப் பிரச்சினையிலும் சமயோசிதப்படி நடந்து கொள்பவர். உரையாடல்களில் நகைச்சுவை ததும்பும்.

சாமான்ய மக்களின் பகுதியில் இருந்து உழைப்பால் உயர்ந்தவர். எதிர்ப்புகள் - சதிகள் - வஞ்சகங்கள் - ஆரிய சக்திகள் - இவற்றை எதிர்ப்பதில் வெற்றி கண்டவர். சிறுபான்மை மக்களின் நல்வாழ்வுக்காக அவர் செய்த கல்வி உள்ளிட்ட உதவிகள் மிகப் பெரியவை என்றும் குறிப்பிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.

தோழர் இரா. முத்தரசன்

(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

கலைஞர் அவர்கள் உயி ரோடு இல்லை. ஆனால் தமிழ்  நெஞ்சங்களில் எல்லாம் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக் கிறார்.

ஒரு குக்கிராமத்தில் சாமான்ய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்த நிலைக் குச் சென்றார்.

எவ்வளவு உயர்ந்தாலும் தொடக்க நிலையை அவர் மறக்கவேயில்லை. விவசாயி கள் பகுதிகளில் அவர் தொடர்ந்து ஆற்றிய மேடைப் பேச்சுகள்தான் அவரைப் பெரும் பேச்சாளராக ஆக்கியது.

அவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். நமது நாட்டைப் பொறுத்தவரை மூத்த ஏடு - தந்தை பெரியார் நடத்திய 'விடுதலை' ஏடு. அதனைத் தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர் நமது ஆசிரியர் பெருந்தகை! அடுத்து எங்களின் 'ஜனசக்தி'. கையெழுத்து ஏடாக கலைஞரால் தொடங் கப்பட்டதுதான் 'முரசொலி'.

மக்களை ஒன்றுபடுத்துவது - ஒருங்கிணைப்பது என்பது பத்திரிகைகளால் தான் முடியும். அதனை லெனின் நன்றாகவே உணர்ந்திருந்தார். கலைஞர் 'முரசொலி'யில் எழுதும் உடன்பிறப்புக் கடிதம் கழகத்தினரைக் கட்டிப் போட்டது.

சோவியத் வீழ்ச்சி என்று கூறப்பட்டதும், கம்யூனிசம் அது பிறந்த இடத்திலேயே புதைந்தது என்று எழுதினார் 'சோ' ராமசாமி. கலைஞர் அப்பொழுது எழுதினார் வீழ்ச் சியல்ல - தற்காலிகப் பின்னடைவு என்று எழுதினார்.

திராவிட இயக்கம் அழிந்து விட்டது என்று சிலர் பேசுகிறார்கள் - கனவு காண்கிறார்கள். திராவிட இயக்கம் அழியாது - அழியவே அழியாது.

தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சவால்களை எதிர் கொள்வார். அந்தத் துணிவும், திறனும் அவரிடம் உண்டு.

நமது ஆசிரியர் அவர்கள் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை மிகவும் சரியாக செய்வார். இந்த நிகழ்ச்சியும் அதுதான் என்று தோழர் முத்தரசன் குறிப்பிட்டார்.

தோழர் கே. பாலகிருஷ்ணன்

(மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மார்க்சிஸ்ட்)

அரசியல் மாறுபாடுகளைக் கடந்து மக்கள் தலைவ ராகக் கலைஞர் மதிக்கப்படுவதற்குக் காரணம் அவரின் ஆளு மைதான்.

குக்கிராமத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்படிச் செய்தார் என் றால், அது சாதாரணமானதல்ல.

எழுத்து, படிப்பு, வாசிப்பு, கலைத்துறை, இலக்கியத் துறை எல்லாவற்றிலும் அவரின் பாண்டித்துவம் பிரமிக்கத்தக்கவை.

1969லேயே மாநில சுயாட்சிக்கான ஆக்க பூர்வ பணிகளை செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி பி.வி. ராஜ மன்னார் தலைமையில், டாக்டர் இலட்சுமணசாமி  முத லியார், சந்திரா ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவை ஏற்படுத்தி அறிக்கையைப் பெற்றுத் தந்தவர்.

இன்றைக்கு நிலைமை என்ன? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கின்றனர். இதற்கு மாற்று என்பது மாநல சுயாட்சியே!

1976இல் நடந்தது என்ன? நெருக்கடி நிலை அறிவிக் கப்பட்டது. நெருக்கடி நிலைமையை ஏற்காத மாநிலம் தமிழ்நாடு. அதன் விளைவு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. திமுக தோழர்கள் சிறைவாசம். கொள்கையில் உறுதி யாக நின்று காட்டியவர் கலைஞர்.

இன்றைய தினம் ஒரு கூட்டம் கோயில்களை தங்கள் வசம் ஒப்படைக்க  வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் தனியார்களின் சுரண்டல் கூடமாக இருந்த கோயில்கள் எல்லாம் ஹிந்து அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டது. மறுபடியும் சுரண்டலாம் என்று நினைக் கிறார்கள். அதனை அனுமதிக்க முடியாது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை கலைஞர் நிறைவேற்றினர். கேரள மாநிலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாட்டிலும் அது நடைபெறும் என்றார் தோழர் கே.பி.

கே.எஸ். அழகிரி

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

கலைஞர் அவர்களின் நினைவு நாளில் இது போன்ற நிகழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  நடத்தி வருகிறார். கலைஞர் - ஆசிரி யர் அவர்களுக்குள் இருந்த நட்பு மிக ஆழமானது.

ஜாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு நிறைந்த ஒரு சமுதாயத்தில் அதனை எதிர்த் துப் போராடிய களத்தில் கலைஞர் மிகவும் முக்கிய மானவர் - அவர் ஒரு சகாப்தம்.

சுயமரியாதை இயக்கத்தில் அவர் ஏற்றுக் கொண்ட அந்தக் கொள்கையில் மறையும் வரை உறுதியாக இருந்தார்.

பூமிக்குள் தான் விதை புதைக்கப்படுகிறது அந்த விதை உறங்குவதில்லை. பூமியைப் பிளந்து கொண்டு விருட்சமாக உருவாகிறது.

இந்தக் கால கட்டத்தில் அரசியல் செய்வது எளிது. ஆனால் கலைஞர் பொது வாழ்க்கையை தொடங்கிய காலம் மிகவும் கடுமையானது - கொடுமையானது. கலைஞர் அதிகம் படிக்கவில்லை. ஆனால் அனை வற்றையும் அவர் படித்தார்.

சட்டமன்ற வரலாற்றில்கூட அவர் போற்றிய ஜனநாயகம் தனித் தன்மையானது. எதிர்க்கட்சிக் காரர்களை அதிகம் பேச அனுமதித்தவர். காரணம் அவரின் தன்னம்பிக்கை!

பெண் என்றால் அவர்கள் ஓர் உயிர் என்று மதிக்காத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றியவர் அவர்.

ஊருக்குள்ளேயே வர முடியாதவர்களைக் கோயில் கருவறைக்குள் கொண்டு வர சட்டம் செய்தவரும் அவரே.

மனித உரிமையின் அடிப்படையில் கைரிக்ஷாவை ஒழித்தவரும் அவரே, என்றார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

மிகவும் சிறப்பான முறையில் பொருத்தமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியரையும், கழகத்தையும் போற்றுகிறோம் என்றும் கூறினார்.

வரவேற்புரை, இணைப்புரை, நன்றியுரை!

கருத்தரங்கின் தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற் புரையாற்றினார். அதில் மூன்று நிகழ்வுகளை, கருத்து களைப் பதிவு செய்தார்.

முதலாவது: உங்களைப்பற்றி நீங்கள் ஒருவரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன் என்ற இதழ் ஒன்றின் கேள்விக்குக் கலைஞர் பளிச் சென்று கூறிய பதில் "மானமிகு சுயமரியாதைக்காரன்" ('குங்குமம்' 30.4.2006).

இரண்டாவது: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?

கலைஞரின் பதில்: இந்த இரண்டையும் விட, அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான்.  ('தினகரன்' பேட்டி 6.5.2006)

மூன்றாவது: மூன்றாம் தர அரசு என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி - சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியபோது, சட்டப் பேரவை யில் முதல் அமைச்சர் கலைஞர் கம்பீரமாக எழுந்து பிரகடனப் படுத்தினார்.

"தமிழ்நாடு அரசு நாலாம் ஜாதி மக்களான சூத்திரர் களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன்.

இவ்வரசு நாலாந்தர அரசு தான், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர அரசைத் தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறுமாறுப்புடனும், பெரு மையுடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன்." (28.7.1971) என்று தமிழ்நாடு சட்டப் பேர வையில் பிரகடனப்படுத்தியவர் முதல் அமைச்சர் கலைஞர்.

இந்த மூன்று முத்தான - முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞரின் அறிவிப்புகளை மய்யப்படுத்தி எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசலாம் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்.

நன்றி கூறிய திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி பற்றி விமர்சனம் செய்யப்பட்ட ஒன்றை சுட்டிக் காட்டினார்.

தகர டப்பாவுக்குள் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கியது போல் உள்ளது கருணாநிதியின் வசனம் என்று இன எதிரிகள் விமர்சித்தனர். கூழாங்கற்களை பட்டை தீட்டப் பட்ட வைரக் கற்களாக மாற்றுவ தற்குத் தான் பராசக்தி வசனம் என்று பதில் அளித்தவர் மான மிகு கலைஞர் என்று கூறி கருத் தரங்கில் பங்கேற்ற அனைவருக் கும் மற்றும் உலகம் முழுவதுமிருந்தும் காணொலியில் பங்கேற்று சிறப்பித்த பெரு மக்களுக்கும் நன்றி கூறினார்.

இணைப்புரையாற்றிய திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒவ்வொருவர் உரைக்கு முன்பும் அவர்களைப் பற்றியும், உரைக ளுக்குப்பின்னர் உரையின் ஒளிவீசிய முத்துக்கள் பற்றியும் நேர்த்தியாக எடுத்துரைத்தார்.

பங்கேற்பு

மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸூம் காணொலி வழியாக சுமார் 450-க்கும் மேற்பட்டோர் நேரடியாக பங்கேற்றனர்.

யூடியூப், ஃபேஸ்புக் ஆகிய தளங் களின் வாயிலாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றைய நிகழ்வைப்  பார்வையிட்டுள்ளனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கலைஞர், நினைவு நாள்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு

2026 பெரியார் விருது பெற்றோர்களுக்கு பாராட்டு
பெரியார் மய்யம், சென்னை, 17.01.2026

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • வாகை சூடிய வாசிங்டன்
    கலி. பூங்குன்றன் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத்...
  • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி!
      ‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’ உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந...
  • கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
    சென்னை, பிப்.7  உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சி...
  • தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!
      ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு துணைவேந்தர்...
  • சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    நகைகள் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மாயமானது அம்பலமானது. - திருவனந்தபுரம்: சபரிமலை ...
  • இதுதான் பார்ப்பன பக்தி! மது குடித்துவிட்டு ஆபாச நடனமாடிய நான்கு அர்ச்சகர் பார்ப்பனர்கள்-அறநிலையத் துறை நடவடிக்கை
    சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலி...
  • ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!
      பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28  பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் ...
  • இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924)
      இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆ...
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி
      இன்றைய நிலையில், பெரியாரின் பொருத்தப்பாடு என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு ஏன் என்பது உள்பட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டுக்கு விடையளித்தார் தி...
  • அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்
    அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்த...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அய்யப்பன் கோயில்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணவக் கொலை
  • ஆணவக் கொலை தடுப்பு சட்டம்
  • ஆணவப் படுகொலை
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமன்கோயில்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • ஊழல்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கடைசி
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கண்ணதாசன்
  • கம்யூனிஸ்ட்
  • கமலஹாசன்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கி.வீரமணி அறிக்கை
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்ட வரைவு
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி அணி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிலை திறப்பு
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி இலக்கிய விருது
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • ஞானபீட விருது
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தங்கம் திருட்டு
  • தஞ்சை
  • தடுக்க சட்டம்
  • தடுப்பு
  • தடுப்பு சட்டம்
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழ்மொழி வாழ்த்து
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் கொள்கை
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிர்மலா
  • நிறைவு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • நோபல் பரிசு
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பயிலரங்கம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பரிசுத் தொகை
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் எதிர்ப்பு
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகத்திற்கு நன்கொடை
  • பெரியார் உலகம்
  • பெரியார் களம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மறைவு நாள்
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதல்வர் விஜய்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • யுஜிசி விதிமுறை
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • லெனின்
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • வைரமுத்து
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதியப் பாகுபாடு
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (15)
    • ▼  ஆகஸ்ட் (2)
      • இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அண...
      • தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் ...
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2025 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ►  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (15)
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.