ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

முத்தமிழறிஞர் கலைஞர் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (7.8.2021)

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2021) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டிஅவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்உடன் அமைச்சர் பெருமக்கள்நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டிஅவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக