சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டில் 'அமிழ்த தமிழ் ஆய்வரங்கம்' நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கரந்தை தமிழ் சங்கம், உமா மகேஸ்வரனார் பெயரனான த.கு.திவாகரன் அவர்களின் "75 ஆம் ஆண்டு பவழ விழா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம்" மற்றும் பாராட்டு கவியரங்கம் நடைபெற்றது.