வியாழன், 28 நவம்பர், 2019

ஜாதி வாலை வெட்டியவர் யார்?

அட 'உலக்கைக் கொழுந்தே' தந்தை பெரியார் தொண்டால் தான் தினமலரின் கிருஷ்ண மூர்த்தி கூட, தன் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெய ரைப் போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படி மாற்றி காட் டினார் பெரியார் என்பதுதான் கடந்த கால நிகழ்கால வரலாறு.

ஒரு கேள்வி - ஜாதி ஒழிய வேண்டுமா? கூடாதா? - தினமலர் பதில் என்ன?

- விடுதலை நாளேடு 20 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக