மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
தினமலர் போன்ற ராசி பலன் கூட்டமும், மாட்டு மூத்திரத்தைக் குடிக்கும் கும்பலும், சிவபெருமான் 'உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர்' என்று கூறும் பிரதமர்களும் இருக்கும் பொழுது பகுத்தறிவுப் பணி தொடரத் தானே வேண்டும்!
- விடுதலை நாளேடு 20 2 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக