மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
மருத்துவர் அய்சுவர்யா தலைமையில் நுங்கம்பாக்கம் பெட்டர் வர்ல்டு செல்ட்டர் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் நினைவிடத்தில் சமூகநீதி நாளுக்கான உறுதிமொழிகளை ஏற்றனர். சமூகசெயல்பாட்டாளர் ஆல்கா, பத்திரிக்கையாளர் கிரீஷ்மா ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 17-09-2021)