• Viduthalai
யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்பது சமூக நீதி என்றால், தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைவராக முடிய வில்லையே?
- ‘தினமலர்', 31.8.2021,
தி.மு.க.வில் யார் வேண்டுமானா லும் தலைவ ராகலாம் - கட்சியின் விதிகள் அனுமதிக்கின்றன. தடை ஏதும் இல்லை.
கோவில்களில் யார் வேண்டு மானாலும் அர்ச்சகராகலாம் என்ற நிலை உண்டா?
ஆகமம் அனுமதிக்கவில்லை என்று சொல்லுவது ஏன்?
திசை திருப்பும் திரிநூலே பதில் சொல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக