புதன், 1 செப்டம்பர், 2021

திசை திருப்பும் திரிநூலே, பதில் சொல்!


யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்பது சமூக நீதி என்றால், தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைவராக முடிய வில்லையே?

- ‘தினமலர்', 31.8.2021,

தி.மு.க.வில் யார் வேண்டுமானா லும் தலைவ ராகலாம் - கட்சியின் விதிகள் அனுமதிக்கின்றன. தடை ஏதும் இல்லை.

கோவில்களில் யார் வேண்டு மானாலும் அர்ச்சகராகலாம் என்ற நிலை உண்டா?

ஆகமம் அனுமதிக்கவில்லை என்று சொல்லுவது ஏன்?

திசை திருப்பும் திரிநூலே பதில் சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக