மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
நன்கொடை
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், மு. நாகவள்ளி , குஞ்சம்மாள் பக்கிரிசாமி, மு. கனிமொழி, ச. சிறீஜித், மணிமாறன், ஓவியா ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000/- (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை பெரியார் திடல் - 18.9.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக