திங்கள், 6 செப்டம்பர், 2021

திராவிடர் கழகத் தலைவருக்கு சிறப்பு செய்யவேண்டும்!


‘‘தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய தலைமையில் உயிர்ப்புடன் செயல்படுகிறது. அவருக்கு நமது அரசாங்கத்தின் சார்பாக, சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் இன்று (6.9.2021) சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் அவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக