‘‘தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய தலைமையில் உயிர்ப்புடன் செயல்படுகிறது. அவருக்கு நமது அரசாங்கத்தின் சார்பாக, சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் இன்று (6.9.2021) சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் அவர்கள்.