• Viduthalai
கேள்வி: தோஷப் பரிகாரம் உண்மையா?
பதில்: மனித வாழ்க்கை அவரவர் விதிப்படி நடக்கிறது என்கிறது ஆன்மிகம். விதியை மதியால் வெல்லலாம் என்பது அனுபவம். சில பரிகாரங் கள்மூலம் அவற்றைத் தவிர்க்கலாம் என்கிறது ஜோதிடம். முயற்சி மட்டுமே நம்மிடம் - முடிவு இறைவனின் சித்தம். - ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 17.9.2021
விதியை மதியால் வெல்லலாம் என்பது அனுபவம் என்று ஒப்புக்கொண்ட பிறகு, மற்ற வழவழா குழகுழா வெண்டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கம் ஏன்?
அது என்ன கருவாட்டுச் சாம்பார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக