செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கருவாட்டுச் சாம்பாரா?

 

கேள்விதோஷப் பரிகாரம் உண்மையா?

பதில்மனித வாழ்க்கை அவரவர் விதிப்படி நடக்கிறது என்கிறது ஆன்மிகம்விதியை மதியால் வெல்லலாம் என்பது  அனுபவம்சில பரிகாரங் கள்மூலம் அவற்றைத் தவிர்க்கலாம் என்கிறது ஜோதிடம்முயற்சி மட்டுமே நம்மிடம் - முடிவு இறைவனின் சித்தம்.                                                       - ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ்வார இதழ், 17.9.2021

விதியை மதியால் வெல்லலாம் என்பது அனுபவம் என்று ஒப்புக்கொண்ட பிறகுமற்ற வழவழா குழகுழா வெண்டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கம் ஏன்?

அது என்ன கருவாட்டுச் சாம்பார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக