புதன், 18 டிசம்பர், 2019

தமிழனை இந்தியன் இல்லை எனக் கூறும் சட்டம்- #CAB& #NRC விளக்கம்

*#CAB& #NRC இரண்டையும் போட்டு குழப்பிகொள்ள வேண்டாம்.*

*CAB என்பது நம் நாட்டுக்குள் வரும் அகதிகள் பற்றிய சட்டம்.*

*NRC என்பது நம் நாட்டில் உள்ளவர்களை அகதிகள் ஆக்கும் சட்டம்.*

*NRC சட்டப்படி உங்களை இந்தியன் என்று நிறுபிக்க வேண்டும்.* 
*நீங்கள் இந்தியாவின் பாஸ்போட் வைத்து இருப்பீர்கள் நீங்கள் இந்தியாவின் அடையாளம் என சொன்ன ஆதார்கார்டு வைத்து இருப்பீர்கள். இந்திய அரசாங்கம் வினியோகிக்கும் பொருளை வாங்க அரசு கொடுத்த ரேசன்கார்டு வைத்து இருப்பீர்கள் இதுவல்லாம் செல்லாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு பிறப்பு சான்றிதல் இருக்கா என கேட்பார்கள் இல்லை என்றால் நீ இந்தியன் அல்ல அகதி என முடிவு செய்வார்கள் இதுதான் NRC.*

*இந்தியாவில் பிறந்த நமக்கு ஏன் பிறப்பு* *சான்றிதல் இல்லை என்ற கேள்வி வரலாம்*
*இந்தியாவில் பிறப்பு சான்றிதல் வேண்டும் என்ற சட்டம்1969ம் வருடத்தில் தான் அமல்படுத்தப்பட்டது அதனால்தான் 1969 க்கு பின் பிறந்தவர்களுக்கு பர்த் சர்டிபிகட் வேண்டும் என்கிறார்கள்*

*ஆனால் தமிழ்நாட்டில் பிறப்பு சான்றிதல் கட்டாயம் வேண்டும் என சட்டம் 2000ம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது அதனால் 2000ம் ஆண்டுக்கு முன்பு பிறப்பு சான்றிதல் பற்றிய போதிய விழிப்புனர்வு நம்மிடம் கிடையாது*

*2000ம் ஆண்டுக்கு பின்பு பிறந்த நம் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதல் கட்டாயம் இருக்கும் அவர்களுக்கு பிரச்சனை இருக்காதுதானே என நினைக்கலாம் அதுவும் கிடையாது*

*1989க்கு பின் பிறந்த குழந்தைகள் பிறப்பு* *சான்றிதலோடு அப்பா அம்மா இந்தியன் என்பதற்க்கான சான்றிதலும் காட்டவேண்டும்*
*மொத்தத்தில் எல்லாருமே ஆண்டிஇண்டியந்தான்.*

*இது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல எல்லருக்கும்தான் இதில் ஒரு முக்கிய விசயம் என்ன என்றால் வடநாட்டு இந்துவாக இருந்தால் எதுவுமே இல்லாவிட்டாலும் CAB சட்டம் மூலம் மீண்டும் இந்தியனாகி விடாமல் அந்தசலுகை தமிநாட்டு இந்துவுக்கு (தமிழனுக்கு) கிடையாது*

*மொத்தத்தில் இது நம்மை எல்லாம் காலிசெய்துவிட்டு வடந்நாட்டு பஜனை கோஷ்டியை இங்கு குடியமர்த்த போட்டதிட்டம். (39 தொகுதியிலும் தோற்கடித்ததால் எடுத்த முடிவாக இருக்கும்).*

*இவர்கள் திட்டம் எதுவுமே அவர்களுக்கு பலந்தராது.  இதுவரை எப்படி மக்கள் தொகை கனக்கெடுப்பு நடந்ததோ அதுபோல நடந்தால் ஒத்துழைப்பு கொடுப்போம் அப்படி இல்லாமல் CAB &NRC என அவர்களும் குழம்பி நம்மையும் குழப்ப நினைத்தால் யாரும் எந்த ஆவனங்களும் தரமாட்டோம் முடிந்ததை செய்துகொள் என ஒற்றுமையாக மறுத்துவிட்டால் எதுவுமே செய்ய இயலாது.*

- முஜிபூர் ரகுமான் என்பவர் முகநூலில் அளித்த பதில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக