சனி, 21 டிசம்பர், 2019

பஞ்சாபிலும், டில்லியிலும் ஊர்வலத்தில் பெரியார், அம்பேத்கர் படங்கள்

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாஃபூலே படங்களை ஊர்வலமாக எடுத்துவந்து அடித்தட்டு மக்களுக்காக இந்தியா முழுமைக்குமே பாடுபட்டவர்கள் இவர்கள் தான் என்று அடையாளம் காட்டினர்.

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாகத் திரண்ட டில்லியின் பல்வேறு பல்கலைக்கழக  மாணவர்கள் வியாழன் அன்று டில்லியில் நடத்திய பேரணியில் - தந்தை பெரியாரின் படத்தை உயர்த்திப் பிடிக்கும் மாணவர்கள்.

-  விடுதலை நாளேடு, 21.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக