கடலூரில் 25.2.2021 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் பணியாளர் கூட்டமைப்பு சார்பில் பணிநிரந்தரம்பதவி உயர்வுபணிப் பாதுகாப்புகுடும்பப் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சங்கர் தலைமையில் நடந்ததுகழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்தி.மு.தேர்தல் பணிக் குழு செயலாளர் இள.புகழேந்தி  மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார்மாவட்ட அமைப்பாளர் மணிவேல்புலவர் ராவணன்பாவேந்தர் உதயசங்கர்குளோப் முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்