அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு - நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னைமார்ச் 16- அன்னை மணியம் மையார் நினைவு நாளில் (16.3.2021) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள்மகளிர் தோழர்கள் மாலை அணிவித்து எழுச்சியுடன் ஒலிமுழக்கங்கள் எழுப்பினர்தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஊர்வல மாக பெரியார் திடல் அடைந்துபெரியார் திடலில் அமைந் துள்ள தந்தைபெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து எழுச்சி முழக்கங்களுடன்  மரியாதை செலுத்தப் பட்டது.

தந்தைபெரியார்அன்னை மணியம் மையார் நினைவிடங்களில் தமிழர் தலை வர் தலைமையில் கழகப் பொறுப்பா ளர்கள் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர்அன்னை மணி யம்மையார் நினைவு நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன்செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசுபொதுச்செயலாளர் வீஅன்புராஜ்திராவிடர் கழக வழக்குரை ஞரணி தலைவர் .வீரசேகரன்வெளி யுறவு செயலாளர் கோ.கருணாநிதிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல் வம்பெரியார் புத்தக நிலைய மேலாளர் ..நடராசன்மோகனா வீரமணிமருத் துவர் மீனாம்பாள்,  பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன்ஆடிட்டர் இராமச்சந் திரன்சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன்துணைத் தலைவர் கி.இராம லிங்கம்தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்தாம்பரம் மாவட் டத் தலைவர் .முத்தையன்ஆவடி மாவட்டச் செயலாளர் .இளவரசுஅமைப்பாளர் உடுமலை வடிவேல்மாவட்ட துணைத் தலைவர் முத்தழகுவடசென்னை மாவட்ட செய லாளர் தி.செ.கணேசன்அமைப்பாளர் புரசை அன்புசெல்வன்வடசென்னை மாவட்ட இளைஞரணி தளபதி பாண்டி யன்தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோத ரன்சி.வெற்றிசெல்விநல்லினிபெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன் செந்தில் குமாரிதிரா விட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மைகொடுங் கையூர் தங்க.தனலட்சுமிபூவை செல்விபிரிசில்லாமு.பவானிவெண்ணிலா கதிரவன்மீனா குமாரிமோகனப்ரியாமுத்துலட்சுமிகலைமணிகொரட்டூர் கோபால்தே.ஒளி வண்ணன்தாம்பரம் சுமோகன்ராஜ்மா.குணசேகரன்பெரியார் மாணாக்கன்பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் டாக்டர் தங்கம்திராவிடன் நிதி மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் அன்னை மணியம்மையார் நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்றனர்.