புதன், 28 ஜூலை, 2021

பார்ப்பன ‘தினமலர்' ஆசையில் மண் விழுந்தது!

 

அடுத்து கருநாடக முதலமைச்சர் யார்?' என்று ‘தினமலர்' (27.7.2021) முதல் பக்கத் தலைப்புச் செய்தியில் (பேனர்பிரஹலாத் ஜோஷி என்ற பார்ப்பனரின் வண்ணப் படத்தைப் போட்டு குதூகலமாக

வெளியிட்டதுஅவர் ‘பிராமணர்என்பதையும் ஆசையோடு குறிப்பிட்டிருந்தது.

ஆனால், ‘தினமலர்பார்ப்பன வட்டாரத்தின் ஆசையில் மண் விழுந்தது!

மறைந்த மேனாள் முதலமைச்சர்

எஸ்.ஆர்.பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை இன்று முதலமைச்சரானார்.

பதவி விலகிய எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் மட்டுமல்ல - அதே சமுதாயத்தைச் சேர்ந்தவரும்கூட!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக