செவ்வாய், 18 மே, 2021

சமூக விஞ்ஞானி பெர்ட்ரண்ட் ரசலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை - வாழ்த்து!


இங்கிலாந்து நாடு தந்த சிறந்த பகுத்தறிவுவாதி பெர்ட் ரண்ட் ரசல் அவர்கள் சிறந்த தத்துவஞானி - போரற்ற - புதிய உலகை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்த ஒரு சிறந்த சிந்தனையாளர்.

‘‘திருமண முறையும், ஒழுக்க நியதிகளும்'' (Marriage and  Morals)என்ற அவரது நூலை அமெரிக்காவில் தடை செய்து, பிறகு தடை நீக்கினார்கள்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று தந்தை பெரியார் எழுதிய நூலின் பல கருத்துகளும் - பெர்ட்ரண்ட் ரசலின் அந்நூலில் காணும் எழுத்துக்களும் ஒரு மொழி பெயர்ப்பு போல காணப்படும் அதிசயத்தை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்!

அவரது பகுத்தறிவு சிந்தனைகள் உலக

மயமாகட்டும்!

  கி.வீரமணி

தலைவர்,

 திராவிடர் கழகம்

சென்னை    

18.5.2021             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக