ஜாதி இருப்பதனால்தான் நீ ஹிந்து; உன் மதம் ஹிந்து மதம்; உனது சாத்திரம், மனுதர்மம், உபநிடதம் என்று இருக்கிறது. இவைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு விட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்ப தானால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

‘மணியோசை’