மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
- ‘தினமலர்', 17.4.2021 பக். 8
இதில் கிண்டலாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பெரியாரைச் சீண்டும் பொழுதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவது கண்டு பொறுக்க முடியாத சீழ்ப் பிடித்த மனப்பான்மை கொண்ட பார்ப்பனப் புத்தியின் வெளிப்பாடு இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக