வியாழன், 12 நவம்பர், 2020

திருமாவளவன்மீது பாயும் தீவட்டிகளே ! (மனு-பெண்)

 இதற்கென்ன உங்கள் பதில் ? 

மனுதர்மம் - அத்தியாயம் 9 ; ஸ்மிருதி சுலோகம் 19 " மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் , சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன . அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்திற்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தங்களைக் கேளுங்கள் . "

 ஸ்மிருதி சுலோகம் 20 : " ஒருவன் தன்னிட தாய்க்கு மா விபச்சாரம் நேரிட்டதாக அறிந்து அதற்குப் பிராயாச்சித்தம் செய்கிறான் . என் தாயானவள் கற்பின்றி அயலான் வீட்டிற்குப் போய் , அங்கு பரபுருஷனைப் பார்த்து , யாதாவது மனதினால் ஆசைப்பட்டிருந்தால் அந்த ஆசையினால் உண்டான ரேதஸ்ஸை என் பிதா தனது ரேதஸ்தினால் பரிசுத்தம் செய்யக் கடவன் . "
இது மாதர் நிலையில்லா மனமுடையவர் என்கிறதற்கு திருஷ்டாந்தரம் . 

ஆதாரம் : 1979 ஆம் ஆண்டு மனுதர்ம சாஸ்த்ரம்.
- விடுதலை நாளேடு, 28.10.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக