திங்கள், 30 செப்டம்பர், 2019

அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் தமிழகம் திரும்பினர்



அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில்  செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் அமெரிக்க மனித நேயர் அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் ஒருங்கிணைந்து  நடத்திய  மாநாட்டில் பங்கேற்று, இன்று (30.9.2019) விடியற்காலை தமிழகம் திரும்பிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழகத் தோழர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தாம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குப் பயனாடை அணிவிக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு, 30. 9 .19

5 கருத்துகள்:

  1. மனிதநேயத்தைக் உலக அளவில் பெரியார் கொள்கைகளே வழிகாட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  2. உலகத் தலைவர் பெரியார் வாழ்கவே...

    பதிலளிநீக்கு
  3. பெரியாரும் பெரியாரின் கொள்கைகளும் இல்லை என்றால் தமிழர்களுக்கு வாழ்வில்லை.

    பதிலளிநீக்கு
  4. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய உலகின் முதல் ஆண் தந்தை பெரியார்.

    பதிலளிநீக்கு
  5. மனிதநேயமே பெரியார் கொள்கை அடிப்படை. மனிதநேயத்திற்கு எதிராக எது கிளம்பினாலும் அவற்றை தம் கருத்தால் மோதி ஒழிப்பதுதான் பெரியார் கொள்கை.

    பதிலளிநீக்கு