சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டில் 'அமிழ்த தமிழ் ஆய்வரங்கம்' நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கரந்தை தமிழ் சங்கம், உமா மகேஸ்வரனார் பெயரனான த.கு.திவாகரன் அவர்களின் "75 ஆம் ஆண்டு பவழ விழா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம்" மற்றும் பாராட்டு கவியரங்கம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக