Published January 8, 2024

asiriyar veeramani
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பதும் விளங்கி விட்டது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக் கூடியது. அதனைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது.
தமிழ்நாடு, கருநாடக மாநிலங்களில் இதனை செயல்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது மாநில உரிமைகளைத் தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடியாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.1.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக