செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர் விருதினை தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் வழங்கினார்


1

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2023) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்' விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். 

உடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக